தமிழக அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனை வகுப்பும், மாதத்திற்கு ஒரு முறை தற்காப்பு கலை வகுப்புகளுக்கும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனை வகுப்பும், மாதத்திற்கு ஒரு முறை தற்காப்பு கலை வகுப்புகளுக்கும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.